Vindhya rhyming speech praising Jayalalitha



Verdict 2016: Spl Song Dedication to TN Leaders | Tamil The Hindu


கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடியது. கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு இன்று காலை கூடியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு ஆலோசனை



அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சமீபத்தில் சேர்ந்தார் நடிகை நமீதா. அரசியலில் அனுபவம் இல்லையென்றாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அதிமுக கட்சியை தேர்வு செய்ததாக நமீதா கூறியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் நமீதா அதிமுகவில் சேர்ந்தாலும் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா.

பிறந்தநாளுக்கு திருப்பதி சென்ற நமீதா, அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என வேண்டியதாக கூறினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நடிகை நமீதா வேண்டுதலை நிறைவேற்றிய திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தன்னுடைய வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளதால் மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன் என்று நமீதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம்



ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு!

23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு - அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை; மக்கள் திருந்த வேண்டும் - கருணாநிதி தாக்கு


Iran’s Chabahar port will be focal point of trade route that bypasses Pakistan

NEW DELHI—Indian Prime Minister Narendra Modi and Afghan President Ashraf Ghani signed an agreement with Tehran on Monday for a transport corridor designed to open up a new route to Afghanistan via the Iranian port of Chabahar, circumventing Pakistan.

Chabahar port, which India will partially develop just across the border from Pakistan’s Chinese-run Gwadar port, is the centerpiece of the corridor. India and Iran on Monday signed an agreement in Tehran that allows New Delhi to begin work on Chabahar after a delay of more than a decade.

“To carve out new routes for peace and prosperity is our common goal,” Mr. Modi said. “Afghanistan will get an assured, effective and a more friendly route to trade with the rest of the world,” he said, in a veiled criticism of Pakistan, with whom both countries share turbulent ties and whose location in between them has stymied trade.

Mr. Modi said the deal could “alter the course of history of this region” and help India, Afghanistan and Iran “to eventually build what we all desire and deserve—a friendly and healthy neighborhood.”

The agreements come as Beijing is building a $46 billion economic corridor with Gwadar as its focal point, potentially redrawing the region’s geopolitical map. India opposes construction of part of that corridor in an area of the disputed Kashmir region that is governed by Pakistan but claimed by India.

While Pakistan’s relations with the U.S. and Afghanistan have grown strained, its ties with China remain strong, raising hackles in New Delhi, where Gwadar is seen as a symbol of that partnership.

“Today, the nature of global engagement requires an attitude more suitable to this century, not the mindset of the century gone by,” Mr. Modi said, echoing a statement he made on a 2014 visit to Japan where he criticized some countries’ “expansionist mindset.” “Today, the watchwords of international ties are trust, not suspicion; cooperation, not dominance; inclusivity, not exclusion,” he said Monday.

While China is building and will run Gwadar, India’s engagement in Chabahar is much smaller. Under the deal with Iran, New Delhi will invest $200 million to develop two terminals and five berths at Chabahar, India’s Foreign Ministry said.

An additional $300 million would be available for the port and development of related infrastructure, according to a statement from Mr. Modi. Iran is also seeking investment from other nations to fully develop the port.

“There is no comparison in scale and intent between China’s role in Gwadar and India’s in Chabahar,” said Radha Kumar, director general of the Delhi Policy Group. “But that doesn’t take away from the fact that this is important for India and for Afghanistan, whose economic stability in turn is very important to India.”

Islamabad says Chabahar and Gwadar will complement each other rather than compete. Prime Minister Nawaz Sharif said last year that the two would be “sister ports.”

The corridor from Chabahar will run to Zaranj, an Afghan border town already connected by a 135-mile, Indian-built highway to Delaram, to the northeast. Development of the route is expected to strengthen ties between New Delhi and Kabul—a source of concern in Islamabad, which fears being encircled by India.

India provides millions of dollars in aid to Afghanistan. Mr. Modi inaugurated Kabul’s new Parliament building in December, which India built at a cost of $90 million. The Chabahar investment has been pending for years, in part owing to U.S. sanctions against Iran over its nuclear program, many of which were lifted earlier this year.

Like China, which is looking to boost transport and trade ties through its new “silk road,” India too has emphasized regional connectivity as Mr. Modi seeks to boost the country’s economy. It has moved forward on a deal to facilitate the movement of goods, vehicles and people across borders between Bangladesh, Bhutan, India and Nepal.

New Delhi is also a part of the International North-South Transport Corridor, which seeks to link India, Iran, Central Asia and Russia. Dry runs in recent years have helped to identify bottlenecks, bringing the delayed project closer to being completed.

History Created By Modi - India, Afghanistan and Iran Sign Deal for Transport Corridor






Jayalalitha's Life History -Personal Life To Political Life



தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பும் நமது பிரபலங்களை இன்னும் சமூகவலைத்தளங்களில் போட்டு கலாய்க்கிறது மட்டும் இன்னும் நிறுத்தாமல் இருக்கிறார்கள் நம்ம நெட்டிசன்கள்.

ஆனாலும் ஒரு முடிவுக்கு வந்து வெற்றியையும் அறிவிச்சாச்சு.. என்னதான் இருந்தாலும் நம்ம அரசியல் தலைவர்களை இப்படியெல்லாமா கலாய்க்கிறது... இதோ அந்த காட்சி...

இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா என்று தான் சொல்வீங்க... எப்படியெல்லாம் யோசித்து இப்படி கலாய்க்கிறாங்களோ?... இருந்தாலும் இந்த நெட்டிசன்களின் யோசனைக்கு சல்யூட் கூட போடலாம் போல....

நடந்து முடிந்த தேர்தல்... நெட்டிசன்களின் சூப்பரான கலாய்ப்பு!... யாரு பார்த்த வேலைப்பா இது?



Public opinion on TN Election 2016 results | Voice of Common Man


சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தனது தாயுடன் நேரம் செலவிட்டது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாய் குஜராத்தில் வசித்து வருகிறார்.

அவர் மோடியின் சகோதரரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து டெல்லி பக்கமே செல்லாத அவரின் தாய் முதல்முறையாக மகனின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு சென்றார்.




மோடி தனது தாய்க்கு வீட்டை சுற்றிக் காட்டியதுடன் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து தோட்டத்தையும் சுற்றிக்காட்டியுள்ளார். இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் தாய் குஜராத்திற்கு திரும்பிச் சென்றுவிட்டார். நீண்ட காலம் கழித்து அவருடன் நேரம் செலவிட்டேன்.

அவர் முதல் முறையாக ஆர்.சி.ஆருக்கு வந்தார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நாம் எல்லாம் தாயை 365 நாட்களும் 24 மணிநேரமும் கவனித்துக் கொள்கிறோம்...திடீர் என தாய்ப்பாசம் வந்தால் இப்படித் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ரணகளத்திலும் குஷ்புவுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது



சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக பெற்றுள்ள வாக்குகளின் வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் மட்டுமே என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகச் சட்டப் பேரவைக்கான 15வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 இலட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 இலட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு, வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 இலட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே மிக அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைக் குவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

திமுக-அதிமுகவிற்கு இடையே 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் : கருணாநிதி



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 98 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அதிமுக.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 33 தொகுதிகளில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணியின் தோல்விக்கு ஒரு முக்கிய பங்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் தான் திமுக தோல்வியடைந்து விட்டதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் கோபமடைந்து உங்களது நையாண்டித் தனமான, குருட்டுத் தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கூறினார்.

திமுகவின் தோல்விக்கு காரணம் காங்கிரஸா?: ஸ்டாலின் கோபம்

Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre. Chief Minister Sri K. Chandrashekar Rao and Apple CEO Mr. Tim Cook are also seen. The new Apple Indian office in Hyderabad facility, located on the Waverock SEZ campus, will house 4,000 developers who will work on Apple’s Maps development 4000 Indians is also equivalent to about 3 Silicon Valley salaries.Breakdown MIGHT go like this: 10 executive team interfacing with International Operations in Cupertino 40 development / build engineers interfacing with the designers in Cupertino 100 facilities (maintenance, security, cafeteria, etc.) 150 personnel management (reception, secretary, group activities) 200 IT 500 map QA managers 3000 map QA and refinement Well "Maps" is probably an Apple definition for "Customer Call Center".Wonder how long it'll be till Apple moves it's customer service to Hyderabad .Tim's up for anything that'll save a few bucks.Basically Cook says "We will be hiring thousands of pea"NuTs" to manually enter stuff into the database which cannot possibly scan or automate in any other way in the US. I've never opened up the Apple's Maps intentionally N don't think this move is any related to maps at all. I think what Tim Cook meant was we hire Indians in mass, not because they're good, but because they are cheap.Only $25 million? That is like $25 to TiMmy .In other words, Apple needs a much cheaper way to get Maps up to par..Well done Tim and co - Hire thousands of indian's and give them iphones, then apple's market share goes up there. Brilliant!

Minister Sri KT Rama Rao speaking at the launch of Apple Development Centre

Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result

Kingmaker Vaiko Master Plan – Tamilnadu Election 2016 Result


சுயேட்சியாய் போட்டியிட்ட பாட்ஷா நடிகர் | Baashha Actor Contested As Independent Candidate



நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!



தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், ' 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பறித்திருக்கிறது நோட்டா வாக்குகள்' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டசபை தேர்தலில் 'மாற்று' என்ற கோஷத்தை முன்வைத்து மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவு, மாற்று கோஷத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்துவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கோஷமும் எடுபடவில்லை. அதே நேரத்தில், வெற்றிக் கோட்டைத் தொடுவதில் தி.மு.க கோட்டைவிட்டு விட்டது. பதினாறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், நோட்டா வாக்குகள் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளன.

ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4,994. தி.மு.க தோற்றுப் போனதோ 1,395 வாக்குகள் வித்தியாசத்தில். பர்கூரில் 982 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது தி.மு.க. இங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 1,382. சிதம்பரத்தில் நோட்டாவுக்கு 1,724 வாக்குகள் கிடைத்தது. தி.மு.கவோ 1,506 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைப் பறிகொடுத்தது. கரூரில் 3,595 வாக்குகள் நோட்டாவுக்கு, தி.மு.கவோ 3,154 ஓட்டில் தோற்றது. கிணத்துக்கடவு தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்தவை 3,884, தி.மு.கவுக்கு தோல்வியோ 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்.

கோவில்பட்டியில் 2,350 வாக்குகள் நோட்டா கணக்கில் வந்தன. இதே தொகுதியில் 428 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. மொடக்குறிச்சி தொகுதியில் நோட்டாவுக்கு 2,715 வாக்குகள் விழுந்தன. தி.மு.க இதே தொகுதியில் 2,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதேபோல் ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பேராவூரணி, ராதாபுரம், தென்காசி, திருப்போரூர், தியாகராய நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு, தி.மு.கவின் தோல்வி வித்தியாசத்தைவிட அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஏறக்குறைய 16 தொகுதிகளில் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு இப்படி நோட்டாவால் பறிபோயுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.கவின் வாக்குகளை தே.மு.தி.க பிரித்ததால், தி.மு.க தோற்றது. இந்தமுறை மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சிகள் சிதறிப் போட்டியிட்டாலும், தி.மு.கவின் வாக்குவங்கி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. 'எந்தக் கட்சி யாருடைய வாக்குகளைப் பிரிக்கும்? என்றுதான் தலைவர்கள் கணக்குப் போட்டார்களே தவிர, நோட்டாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், பிரதான கட்சிகளை 'நோட்டா' வை நோக்கி பார்க்க வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

அரசியல்வாதிகள் மீதும் அரசியல் மீதும் அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களால், மக்கள் நலக் கூட்டணி, சீமான் என களத்தில் வலம் வந்த கட்சிகளை விடவும் நோட்டா எடுத்த 1.3 சதவீத வாக்குகள் மிக முக்கியமானவை மட்டுமல்ல, அரசியல் அரங்கையும் அலற வைத்துவிட்டன.

தி.மு.கவை வீழ்த்திய நோட்டா! -பதற வைத்த 16 தொகுதிகள்



Tamil Nadu Election 2016 Result Special | The Beep Show | RJ Vignesh | Smile Settai


Hello tamilnadu election result 2016

Hello tamilnadu election result 2016